இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான…

View More இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணி

கூட்டணி குறித்து இ.பி.எஸ் சிறப்பான முடிவு எடுப்பார் – ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சிறப்பான முடிவு எடுப்பார்; எடப்பாடி பழனிச்சாமி முடிவு தான் எங்கள் முடிவு என மதுரையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசினார்.   மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக…

View More கூட்டணி குறித்து இ.பி.எஸ் சிறப்பான முடிவு எடுப்பார் – ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ

திமுக அரசுக்கு டி.டி.வி தினகரன் திடீர் பாராட்டு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாகத் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம்…

View More திமுக அரசுக்கு டி.டி.வி தினகரன் திடீர் பாராட்டு

‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார் என்றும் வதந்திகளை பரப்புவது அவருக்கு அழகல்ல என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடியுள்ளார்.   தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு…

View More ‘இபிஎஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு…

View More எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமியிடம் சுமூக உறவு காட்டிட பிரதமருக்கு விருப்பமில்லை – முரசொலி நாளேடு

திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள கட்டுரையில், டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   திமுக நாளேடான முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், அமைச்சர் பெருமக்களுக்கு…

View More எடப்பாடி பழனிசாமியிடம் சுமூக உறவு காட்டிட பிரதமருக்கு விருப்பமில்லை – முரசொலி நாளேடு

எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற அதிமுக கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி சிறப்பு…

View More எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்

மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.   பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…

View More மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்

ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை

ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் பேட்டியளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத்…

View More ஓபிஎஸ் பேட்டி; இபிஎஸ் தீவிர ஆலோசனை

துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்

10 மாதத்தில் என்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக…

View More துபாயில் முதலீடு செய்யத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்: இபிஎஸ்