மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; எச்சரிக்கும் அமைச்சர்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேரம்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் மருத்துவ ஆலோசனை...