தர்மபுரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரூர் காப்புக்காட்டில் மொரப்பூர் வனச்சரகத்தினர் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சிந்தல்பாடி வழியாக செல்லும் சாலையில் 2…
View More உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மொரப்பூர் வனச்சரகம் சார்பில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது!தருமபுரி
யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற யானை பாகன் பொம்மன்-பெள்ளியிடம் ஒப்படைத்து…
View More யானை குட்டியை தாயுடன் சேர்க்க முடியாத நிலை – பொம்மன்,பெள்ளி தம்பதியினர் பராமரிக்க வனத்துறை உத்தரவுஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் – தரை பாலம் அமைத்து கோரிக்கை
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கெளாப்பாறை காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்களில் உள்ளன. இன்று வரை இறந்தவர்களின் உடலை இடுப்பளவு தண்ணீர் உள்ள ஆற்றைக் கடந்துதான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை…
View More ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் பிணத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் – தரை பாலம் அமைத்து கோரிக்கை’தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை’ – கர்நாடக வனத்துறை விளக்கம்
தமிழ்நாடு மீனவர் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என கர்நாடக வனத்துறை அதிகாரி அங்குராஜ் தெரிவித்துள்ளார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய…
View More ’தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை’ – கர்நாடக வனத்துறை விளக்கம்தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மீனவர் ராஜாவை சுட்டுக்கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…
View More தமிழ்நாடு மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்பு
கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தருமபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய மூன்று பேரும் கடந்த…
View More கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிக் சூடு – தமிழ்நாட்டு மீனவர் உயிரிழப்புதர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரூர் அடுத்த வார சந்தையில் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை அதிகரிப்பு ஆடுகள் இரண்டு கோடிக்கும் மாடுகள் ஒன்றரை கோடி என மொத்தம் நான்கு கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது. தருமபுரி…
View More தர்மபுரி கால்நடை சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தருமபுரியைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
View More தருமபுரியில் திமுக வலுவாக இல்லை என்று இனி யாரும் கூறமுடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு…
View More தருமபுரியில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்
காரிமங்கலம் அருகே மெத்தை தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி பகுதியில், அந்தோணிசாமி என்பவர் மெத்தை,…
View More மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்