தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் வரத்து குறைவால் தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

View More தமிழ்நாட்டில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு!

”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மில்லிங் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”தென்னை விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் பிரதமர் மோடி அரசு”- நயினார் நாகேந்திரன்…!

கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

View More கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
Wild elephants entered a grove near Srivilliputhur and damaged trees... Farmers request to build trenches!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து மா, தென்னை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. சேதத்திற்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாந்தோப்பிற்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்… அகழிகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில்,  2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது.  மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

View More ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!

ஒரு மணி நேரத்தில் 11 தேங்காய்களை இரு கால்களால் உறித்து அசத்தி முதியவர் சாதனை படைத்துள்ளார். விஞ்ஞான யூகத்தில் தினந்தினம் கண்டுபிடிப்புகள் வெளியாகி வரும் நிலையில், கரூரில் உள்ள கிழக்கு நஞ்சையப்ப தெருவில் வசிப்பவர்…

View More தேங்காய்களை இரு கால்களால் உறித்து முதியவர் அசத்தல்!