“அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!

அணைகளின் நீர்திறப்பு குறித்த விவரங்கள் முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நிதி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை…

View More “அணைகளின் நீர் திறப்பு குறித்து முன்னரே அறிவிக்கப்படும்” – அமைச்சர் #ThangamThenarasu!

மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

மாண்டஸ் புயல் எதிரொலியாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். மாண்டஸ் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் பகுதியை ஒட்டி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்குத்…

View More மாண்டஸ் புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

நெருங்கும் மாண்டஸ் புயல்; அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புயல் மற்றும் கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்கள். இந்திய வானிலை ஆய்வு மையம்,…

View More நெருங்கும் மாண்டஸ் புயல்; அத்தியாவசிய தேவைகள் கிடைக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து…

View More மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்