திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள வரதமாநதி அணை தற்போது பெய்த கோடை மழையினால் நிரம்பி வழிகிறது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மேற்கு…
View More கோடைமழையால் நிரம்பி வழியும் வரதமாநதி அணை- விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி!Dam
”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு அம்மாநில துணை…
View More ”கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்…
View More “அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்!!” – அமைச்சர் துரைமுருகன்கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்…
View More கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுஅணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.
அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அரசு உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அணைப்பாதுகாப்பு மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
View More அணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால், திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்தது. இதனால் அணைகள் நீர் நிலைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் 48…
View More திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்குபுதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைத்திட புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…
View More புதிய தடுப்பணைகள் கட்ட முதலமைச்சர் உத்தரவுஅழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்
அழகர் அணைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவில்லிப்புத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உறுதி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அமமுக வேட்பாளர் சங்கீத பிரியாவை ஆதரித்து அக்கட்சியின்…
View More அழகர் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும்: டிடிவி தினகரன்நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான பருவ நெல் சாகுபடி பாசனத்துக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புரவி புயல் தாக்கத்தல் கனமழை பெய்ததை அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்குத்…
View More நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!