ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பிற்காக சுற்றுலா தலங்கள் மூடல்!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

View More காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பாதுகாப்பிற்காக சுற்றுலா தலங்கள் மூடல்!

நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை – அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வது சிக்கலாகி உள்ளது. மேலும் பொதுமக்கள் நீரை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

View More நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை – அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,32,000 கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 12-ஆவது நாளாக தடை!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து இன்று (27.07.2024) காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது 1,32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 12 வது நாளாக…

View More ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,32,000 கன அடியாக அதிகரிப்பு! பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 12-ஆவது நாளாக தடை!

வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  கடந்த சில…

View More வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக உயர்வு! -பரிசல் இயக்கவும் குளிக்கவும் 4வது நாளாகத் தடை….

  மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 45000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.…

View More ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக உயர்வு! -பரிசல் இயக்கவும் குளிக்கவும் 4வது நாளாகத் தடை….

மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரி கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.  மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம்…

View More மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

”காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்..!

காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. “திமுக அரசு…

View More ”காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்..!

காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

ஒவ்வொரு மாதத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஐப்பசி மாதம்,துலா மாதம் என போற்றப்படும்.இந்த மாதத்தில் இரவும்,பகல் நேரமும் சமமாக இருப்பதால் துலா(தராசு) மாதம் எனப் பெயர் வந்தது. நமது ஞான நூல்கள், ஐப்பசி முதல்…

View More காவிரியில் புனித நீராடுதல் – வேண்டியதை வழங்கும் “துலா ஸ்நானம்”

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை குறைந்ததையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,45,000 கன அடியாக குறைந்தது