மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

திருமங்கலம் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

சென்னையில் 10ம் வகுப்பு மாணவர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாணவரை திட்டி டிசியை கொடுத்த தலைமை ஆசிரியர்… 10ம் வகுப்பு மாணவர் மாயம் – சென்னையில் அதிர்ச்சி!

திருவனந்தபுரம் உயிரியில் பூங்காவில் இருந்து மக்காவ் கிளி மாயம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் உயிரியில் பூங்காவில் இருந்து மக்காவ் கிளி மாயம்.

View More திருவனந்தபுரம் உயிரியில் பூங்காவில் இருந்து மக்காவ் கிளி மாயம்!

இறந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்… 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக நினைத்த பெண் 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More இறந்ததாக தகனம் செய்யப்பட்ட பெண்… 2 ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!

மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேரின் உடல்கள் மீட்பு!

மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

View More மத்தியப் பிரதேசத்தில் அணையில் படகு கவிழ்ந்து விபத்து – 6 பேரின் உடல்கள் மீட்பு!

மகாராஷ்டிராவில் நிறுவப்பட்ட 2 நாளில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!

நிறுவப்பட்ட இரண்டு நாட்களிலேயே மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மகாராஷ்டிராவில் நிறுவப்பட்ட 2 நாளில் காணாமல் போன அம்பேத்கர் சிலை!

டொமினிகன் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயம்!

டொமினிகன் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயமானதை அடுத்து அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

View More டொமினிகன் நாட்டிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி மாயம்!

#China-வை புரட்டிப் போட்ட நிலச்சரிவு… 30 பேர் மாயம்!

சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 30 பேர் மாயமாகியுள்ளனர்.

View More #China-வை புரட்டிப் போட்ட நிலச்சரிவு… 30 பேர் மாயம்!

மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!

மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த முதியவர்கள் இருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் மாயமாகியுள்ளனர். மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே…

View More மணிப்பூரில் தொடரும் கொடூரம்… 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை… குழந்தைகள் உட்பட 6 பேர் மாயம்!

காணாமல் போன சகோதரிகள் – கொலையா என விசாரித்த போலீஸ் … கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

டெல்லியில் கடந்த ஆண்டு 2 சகோதரிகள் காணாமல் போன விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம்,  கோரக்பூரை சேர்ந்தவர் அஜய் பிரஜாபதி.  அவர் தனது குடும்பத்தினருடன் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார்.  அவரின்…

View More காணாமல் போன சகோதரிகள் – கொலையா என விசாரித்த போலீஸ் … கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!