காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்…
View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!Flood Alert
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி,…
View More முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 72,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் கனமழை…
View More காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை – ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு!கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே…
View More கே.ஆர்.எஸ்.அணையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு – காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில்…
View More காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…
View More அமராவதி அணை நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!
தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில்…
View More தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 2-வது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே…
View More சோத்துப்பாறை அணை நிரம்பியதால் இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!
யமுனை நதியில் நீர்மட்டம் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நிவாரண முகாம்களிலேயே தங்குமாறும், வெள்ளத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் டெல்லி அமைச்சர் அதிஷி வலியுறுத்தியுள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப்,…
View More மீண்டும் அதிகரித்த யமுனை நீர்மட்டம்: முகாம்களிலேயே தங்க டெல்லி மக்களுக்கு அறிவுறுத்தல்!வைகையில் வெள்ளப்பெருக்கு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையில் முதல்முறையாக 10538 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த…
View More வைகையில் வெள்ளப்பெருக்கு; 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை