சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!

கடலூரை சார்ந்த மணமகனுக்கும், சீனாவை சேர்ந்த மணமகளுக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியாயோ என்ற பெண்ணுக்கும், சமூக வலைதளம்…

View More சீன பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்; தமிழ்முறைப்படி நடைபெற்ற திருமணம்…!

நிலக்கரி சுரங்க விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான…

View More நிலக்கரி சுரங்க விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? கடலூர் ஆட்சியரின் அடக்குமுறைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

View More உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இனிமேல் என்எல்சிக்கு எதிரான போராட்டம் கடுமையாக இருக்கும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

என்எல்சி சுரங்கம் 5 வரை சுமார் 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனிமேல் என்எல்சிக்கு எதிராக போராட்டம் கடுமையாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை…

View More இனிமேல் என்எல்சிக்கு எதிரான போராட்டம் கடுமையாக இருக்கும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

கடலூரில் அதிகாரிகள் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளான கோமங்கலம், நல்லூர், கொடுங்கூர் ஆகிய பகுதிகளில்…

View More அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது…

View More கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி

என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…

View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

விற்பனை கூடத்தில் திருடுபோகும் மணிலா பயிர்கள்; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

குறிஞ்சிப்பாடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் மணிலா பயிர் திருட்டு போவதாகவும்  உள்ளூர் வியாபாரிகள் மட்டும் அனுமதிப்பதகவும் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை…

View More விற்பனை கூடத்தில் திருடுபோகும் மணிலா பயிர்கள்; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்யும் என்எல்சி மற்றும் தமிழ்நாடு அரசின் அடக்கு முறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பாமக…

View More கடலூர் மாவட்டத்தில் வரும் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு