விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தெப்பத் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

விருத்தகிரீஸ்வரர் ஆலய மாசி மக தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள அருள்மிகு விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மக திருவிழா கடந்த…

View More விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக தெப்பத் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புலியின் சிற்பத்தை மணலில் தத்துருவமாக உருவாக்கி கடலூர் மாணவர்கள் அசத்தல்

உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கடலூரில் பள்ளி மாணவர்கள் புலியின் மணல் சிற்பத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர். உலக காடுகள் அழிவுகளை தடுக்க வலியுறுத்தியும், பல வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை  தடுக்க வேண்டும் என்பதை விளக்கும்…

View More புலியின் சிற்பத்தை மணலில் தத்துருவமாக உருவாக்கி கடலூர் மாணவர்கள் அசத்தல்

கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க மோதிரத்தை வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர்…

View More கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு

ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – கடலூரில் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

View More ஆணழகன் போட்டியில் பங்கேற்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – கடலூரில் அதிர்ச்சி!

வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது மனைப்பட்டா கேட்டு ஆட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று…

View More வீட்டுமனைப் பட்டா கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம் – கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 9 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. அவர் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார் என உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரை சேர்ந்தவர் நடராஜன்…

View More மூளைசாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 9 பேருக்கு மறுவாழ்வு

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

முகநூல் மூலம் பழகி பண்ருட்டி வாலிபரை 9-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். 24…

View More என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… 9-வது திருமணம் செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!

கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

View More கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய…

View More வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு