நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளையை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் 23வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் காளை மாடு ஒன்று வாயில்…

View More நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம் செய்ததை கண்டறிந்த பெற்றோர், பெண்ணின் கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை…

View More அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்…

View More கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…

View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்