ஆற்றங்கரையை கருங்கல் கொட்டி பலப்படுத்த கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…

View More ஆற்றங்கரையை கருங்கல் கொட்டி பலப்படுத்த கோரிக்கை

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.…

View More முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில், பெண்ணின் அண்ணனுக்குத் தூக்கு தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விருத்தாச்சலம் குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகேசன் – கண்ணகி.…

View More கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்

கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!

கடலூர் சிப்காட் பாய்லர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடலூர் அருகே சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள சிப்கார்ட் வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார்…

View More கடலூர் சிப்காட் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம்: ஆலை நிர்வாகம்!

சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த ராட்சச முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் என்ற கிராமத்திற்குள் நள்ளிரவில் புகுந்த முதலை, வீட்டில் நின்றிருந்த மாட்டை வேட்டையாட…

View More சிதம்பரம் அருகே ராட்சத முதலை பிடிபட்டது!

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளையை பொதுமக்கள் மீட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் 23வது வார்டுக்குட்பட்ட நேரு நகரில் காளை மாடு ஒன்று வாயில்…

View More நெய் டப்பாவில் வாயை விட்டு மாட்டிக் கொண்ட காளை!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம் செய்ததை கண்டறிந்த பெற்றோர், பெண்ணின் கணவனை நடுரோட்டில் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை…

View More அலைபாயுதே திரைப்படபாணியில் திருமணம்: இளைஞரை அடித்து உதைத்த பெண் வீட்டார்!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக, தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட, மத்திய உள்துறை இணைச்செயலாளர் அஷூதோஷ்…

View More கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்

நிவர் புயலால் கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூரில் சுமார் 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. பாதிப்புகள் பற்றி…

View More கடலூரில் 5,000 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதம்