“நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு… மத்திய அரசின் புதிய அறிவிப்பு – காரணம் என்ன?

புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட (milled rice) சில அரிசி வகைகளுக்கு20% ஏற்றுமதி வரி…

View More அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு… மத்திய அரசின் புதிய அறிவிப்பு – காரணம் என்ன?
Woman ,Guinness world record ,rice,video ,viral, bangaladesh

அரிசி சாப்பிட்டு #Guinness உலக சாதனை படைத்த பெண்…இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் என்பவர் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார். உலகில் சில சிறப்புத் திறமைகள் கொண்டவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் இந்த…

View More அரிசி சாப்பிட்டு #Guinness உலக சாதனை படைத்த பெண்…இணையத்தில் வைரலாகும் வீடியோ!

“அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்” – அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய,  மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சம்மேளனத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. …

View More “அரிசி மீதான ஜிஎஸ்டியை முழுமையாக விலக்க வேண்டும்” – அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

“பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை” – மத்திய அரசு தகவல்!

பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை நிலையாக இருப்பதாக  மத்திய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.   கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்தது.  இதனால், சாமானிய மக்கள்…

View More “பாரத் ஆட்டா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சந்தையில் விலை உயரவில்லை” – மத்திய அரசு தகவல்!

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா…

View More அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

பொதுச் சந்தையில் 25 லட்சம் டன் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு – விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுச் சந்தையில் 25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 7ஆம் தேதி நிலவரப்படி சில்லறை விற்பனை சந்தையில்…

View More பொதுச் சந்தையில் 25 லட்சம் டன் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு – விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தருமபுரி…

View More 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அரசு குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க இபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

அரசு குடோனில் இருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி உள்ளது குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் …

View More அரசு குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம் – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க இபிஎஸ், டிடிவி தினகரன் வலியுறுத்தல்!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை

கடலூரில் அதிகாரிகள் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளான கோமங்கலம், நல்லூர், கொடுங்கூர் ஆகிய பகுதிகளில்…

View More அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் நெல் மூட்டைகள் – விவசாயிகள் வேதனை