ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்..!

20 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு…

View More ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்..!

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…

View More கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….

கடலூரில் நார்வே நாட்டு பெண்ணிற்கும், தமிழ்நாட்டு இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பிஎச்டி பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

View More நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர் – தமிழ் முறைப்படி டும் டும் டும்….

கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு – 11 பேர் கைது!!

கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன்,…

View More கடலூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு – 11 பேர் கைது!!

குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் மங்களூரில் இருந்து ரயில் மூலம் விருத்தாச்சலத்திற்கு வந்தது. அவற்றை பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயிலின் தாக்கம்…

View More குறுவை சாகுபடி: டெல்டா மாவட்டங்களுக்கு உரங்களை பிரித்து அனுப்பும் பணி தீவிரம்!

பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்!!

கடலூரில் பூரான் கிடந்த பிரியாணியை சாப்பிட்ட குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள ரட்சகர் நகரைச் சேர்ந்தவர் ராஜா. கட்டுமான ஒப்பந்ததாரரான இவருக்கு…

View More பூரான் கிடந்த பிரியாணி தட்டுடன் மருத்துவமனைக்கு வந்த குடும்பம்!!

மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்

கடலூரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்; கப்பலில் இருக்கும் வசதிகளை வீடுகளுக்குள் கொண்டு வந்து அசத்தியுள்ளார். கடலூரைச் சேர்ந்தவர் சுபாஷ், இவர் கடந்த 15 ஆண்டுகளாக மறைன்…

View More மனைவியின் ஆசையை நிறைவேற்ற கப்பல் போன்று வீட்டினை கட்டிய மரைன் இன்ஜினியர்

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

கடலூரில் வாகனத்திற்கு தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையின்போது அலவலகத்தில் கணக்கில் வராத 2.5லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.…

View More கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் கைது – கணக்கில் வராத ரூ2.5லட்சம் பறிமுதல்!

கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணி!! வைரல் வீடியோ

கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கி…

View More கடலூரில், சைக்கிளில் அமர்ந்தபடி காற்று வாங்கப் புறப்பட்ட செல்லப்பிராணி!! வைரல் வீடியோ

சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!

கடலூரை சேர்ந்த இளைஞர் கத்தரி வெயில் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் குளித்தபடி சென்ற வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்த மாதம்…

View More சுட்டெரிக்கும் வெயில் – இரு சக்கர வாகனத்தில் குளித்தபடி சென்ற இளைஞர் – இணையத்தில் வைரல்!