267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நம் நாட்டின் சுத்தந்திரத்திற்காக போராடியவர்களில் மிக முக்கியமாணவர் தீரன்…

View More 267-வது பிறந்த நாள் : தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…

View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டம் 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க 100 கோடி ரூபாயில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்…

View More பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

View More மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமீறிவிட்டார் ! ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிமீறல் செய்துவிட்டதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமீறிவிட்டார் ! ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் கடிதம்

நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

View More நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார்.  கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக…

View More ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தமிழகத்தில் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ஆம் நாளை, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஆகையால்…

View More அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்…

சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?

நீதிமன்றங்கள் வழங்கிய 3 தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதை திமுக தனது ஆட்சியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கிறது. உண்மையில் அந்த தீர்ப்புகளின் பின்னணி என்ன? சமூக நீதிக்கான திமுகவின் ஹாட்ரிக் வெற்றி:…

View More சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?