நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

View More நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்