நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

View More நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

சிவகங்கை , திருப்புவனம் – கீழடியில் மொத்தம் 8- கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ளன. கீழடியில் அருங்காட்சியம் இரண்டு மாதங்களில் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதுபற்றிய முழு…

View More கீழடி அகழாய்வு, அருங்காட்சியக தொடக்கம் குறித்த முழு விவரம்

கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

கீழடியில் அருங்காட்சியகத்தின் கட்டடப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, அமைச்சர்கள் எ.வ.வேலு , பழனிவேல் தியாகராஜன், பெரியகருப்பன்,…

View More கீழடி அருங்காட்சியக பணிகள் விரைந்து முடிக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு