காலை உணவுத் திட்டம் : இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் நமது பணிகள் தொடரும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More காலை உணவுத் திட்டம் : இனி 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

சென்னையில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

View More காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

“நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” – காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

காலை உணவு திட்டம் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “நினைவாற்றல் மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது” – காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

View More மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!

வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

வள்ளலார் வழியில் பசிப்பிணி போக்க முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி உள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் இந்து சமய அறநிலைத்துறை…

View More வள்ளலார் வழியில் ’காலை சிற்றுண்டி திட்டம்’ – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காலை உணவு திட்டம்: ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர்

அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு…

View More காலை உணவு திட்டம்: ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர்

காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியிலேயே மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சென்னை மாதவரத்தில் உள்ள…

View More காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பது போலியான வாதம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காலைச் சிற்றுண்டி தேசிய கல்விக்கொள்கையின் அம்சம்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி என்பது, 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சம் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு…

View More காலைச் சிற்றுண்டி தேசிய கல்விக்கொள்கையின் அம்சம்-ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

காலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம்…

View More காலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?

காலை சிற்றுண்டி திட்டம்; முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார்.  தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்துப்…

View More காலை சிற்றுண்டி திட்டம்; முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்