திமுகவினர் பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே, தமிழகத்தில் அனைத்துத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது” – அண்ணாமலை விமர்சனம்!government schools
அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
View More அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு!பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு…
View More பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா! – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு – துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை
புதுச்சேரியிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். புதுச்சேரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்…
View More மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு – துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரைஅரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள்!
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி,…
View More அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் கல்வி உபகரணங்கள்!தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அரசு பள்ளி கட்டடம் : விசிக எம்.எல்.ஏ திறந்து வைப்பு
தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளின் புதிய கட்டிடத்தை விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார். இந்தியா முழுவதும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் அரசு பள்ளியைத்தான் பெரும்பாலும் சார்ந்து உள்ளனர்.…
View More தனியார் பள்ளிகளின் கட்டமைப்பை மிஞ்சும் அரசு பள்ளி கட்டடம் : விசிக எம்.எல்.ஏ திறந்து வைப்புமாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டத்தால், அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜே. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
View More மாணவர்களின் வருகையை எகிற வைத்த மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம்..!புதுக்கோட்டை நகராட்சியில் தொடங்கபட்ட காலை உணவு திட்டம் -பெற்றோர்கள் மகிழச்சி
புதுக்கோட்டை மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட 11 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் 1377 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. கடந்த ஜனவரி மாதம் 13ம்…
View More புதுக்கோட்டை நகராட்சியில் தொடங்கபட்ட காலை உணவு திட்டம் -பெற்றோர்கள் மகிழச்சி12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய…
View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு கட்டண அறிவிப்பு வெளியீடு“7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டினால் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று திமுக எம்எல்ஏ புகழேந்தி தெரிவித்தார். விழுப்புரம் அருகேயுள்ள அத்தியூர் திருக்கை பனைமலை பேட்டையிலுள்ள அரசு பள்ளிகளில்…
View More “7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு”