முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

மதுரை சோழவந்தானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்!

முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!

சென்னையை அடுத்த ஆவடி அருகே முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்று, நலம் பெற்ற சிறுமி டானியா இன்று மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.  திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த…

View More முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!

நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு மக்கள் பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், நிதிநிலை நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வு மேற்கொள்ள மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,…

View More நிதி நெருக்கடியிலும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை கீழடி அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் ’கள ஆய்வில்’ முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

View More 2 நாள் பயணமாக மதுரை சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்

திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரித்துள்ளதாவது, திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும்,…

View More திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேட்டூர் அணை திறப்பது குறித்து நீர் பாசனத்துறை, வேளாண்மை…

View More மேட்டூர் அணை 12-ல் திறப்பு: முதல்வர் உத்தரவு

கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் இருந்து கொரோனா சிகிச்சை பணிக்களுக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேரடியாகவும்,…

View More கொரோனா சிகிச்சைக்காக முதல்வர் ரூ.50 கோடி ஒதுக்கீடு!

கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், தலைசிறந்த கதைசொல்லி…

View More கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!

ரெம்டெசிவர் மருந்துகளைக் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களின் உயிர்…

View More ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் அதிரடி!