மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்

View More மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

“தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

தமிழக அரசுக்கு செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

“ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.16 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.

View More “ரூ.16 ஆயிரம் கோடியில் தேசிய கனிமங்கள் திட்டம்” – மத்திய அரசு ஒப்புதல் !

தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!
டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறுஆய்வு... சுரங்க ஏலத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை எனவும் மத்திய அரசு தகவல்!

டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு தகவல்!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சிய இடங்களை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பல்லுயிர் தளமான அப்பகுதியில்…

View More டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு தகவல்!

விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!

‘நீட்’ தேர்வை எழுத்து தேர்வாக நடத்துவதா அல்லது இணைய வழியில் நடத்துவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான, ‘நீட்’…

View More விரைவில் ஆன்லைனில் “நீட்” தேர்வா? – மத்திய அமைச்சகம் தீவிர ஆலோசனை!

“நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது” – வீடியோ பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்ட பதிவை பகிர்ந்த முதலமைச்சர்…

View More “நாடாளுமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்க சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது” – வீடியோ பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், டங்ஸ்டன் விவகாரத்தை எளிமையாக முடித்திருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு…

View More “டங்ஸ்டன் விவகாரத்தில் முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முடியாது” – #EPS கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தான் முதல்வராக இருக்கும் வரை மத்திய அரசால் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முடியாது என முதலமைச்சர் தெரிவித்தார். மதுரை…

View More “நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை கொண்டுவர முடியாது” – #EPS கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
The aviation sector is being handed over to private individuals - MP Kanimozhi Somu criticized the central government!

தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!

நாட்டில் பேரிடர் காலங்களில், மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக கனிமொழி சோமு எம்பி குற்றம் சாட்டியுள்ளார். விமான போக்குவரத்தை முற்றிலும்…

View More தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!