இந்தியா அனுப்பிய கொரோனா தடுப்பூசிகள் அண்டை நாடுகளுக்கு சென்று சேர்ந்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. முறையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படாததால் கொரோனா…
View More அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் அனுப்பிய இந்தியாCentral government
“அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம்”- பிரதமர் மோடி!
அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த தனது அரசு உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐஐடி உலக மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய…
View More “அனைத்து துறைகளிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளோம்”- பிரதமர் மோடி!