“மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் செய்தது தவறு” – செல்லூர் ராஜூ!

மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் செய்தது தவறு என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

View More “மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை அதிகாரிகள் செய்தது தவறு” – செல்லூர் ராஜூ!

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஊள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

View More காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

குடியரசு தினத்தையொட்டி காவல் துறையில் சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழக காவலர்கள் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது!

“பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளையொட்டி 3186 காவலர்கள், அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு – பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் ஒழிப்பில் சீரிய பணியாற்றிய…

View More காவலர்களுக்கான முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிப்பு – பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு…

View More ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை