மாநிலங்களவையில் கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி சோமு பேசியதாவது; “தமிழ்நாடு அரசு எந்த தருணத்திலும் புதிய கல்வி கொள்கையை ஏற்கவில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன். தமிழ்நாட்டுக்கான கல்விக்கான நிதியை வழங்காமல்…
View More “புதிய கல்வி கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு மாறாது” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு பேச்சு!kanimozhi nvn somu
“தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 28.7 கோடி ரூபாய் செலவில் 2393 அங்கன்வாடிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி சோமு எம்பி எழுப்பிய கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள்…
View More “தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2393 அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன” – எம்பி கனிமொழி சோமுவின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!
நாட்டில் பேரிடர் காலங்களில், மக்களை காப்பாற்ற விமான போக்குவரத்து தேவையென்றால் கூட தனியாரிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவல நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக கனிமொழி சோமு எம்பி குற்றம் சாட்டியுள்ளார். விமான போக்குவரத்தை முற்றிலும்…
View More தனியாரிடம் கையேந்தி நிற்கும் விமான போக்குவரத்துத் துறை – மத்திய அரசை விமர்சித்த எம்பி கனிமொழி சோமு!பாஜக Branding Agency போல செயல்படுகிறது – #PortBlair பெயர்மாற்றம் குறித்து #RajyaSabaMP கனிமொழி சோமு குற்றச்சாட்டு!
போர்ட்பிளேர் பெயர் மாற்றம் விவகாரத்தில் பாஜக ஒரு பிராண்டிங் ஏஜென்சி போல் செயல்படுகிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக…
View More பாஜக Branding Agency போல செயல்படுகிறது – #PortBlair பெயர்மாற்றம் குறித்து #RajyaSabaMP கனிமொழி சோமு குற்றச்சாட்டு!“சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!
சென்னையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:…
View More “சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் கனிமொழி சோமு வலியுறுத்தல்!“கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!
கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி பெண்கள் தவித்து வருவதாகவும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…
View More “கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!“விலைவாசியை கடுமையாக உயர்த்திய மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்!” – கனிமொழி சோமு எம்.பி பரப்புரை!
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி விட்டு 10 ஆண்டு கால ஆட்சி வெறும் ட்ரைலர் தான் எனக் கூறும் மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என திமுகவை சேர்ந்த மாநிலங்களவை…
View More “விலைவாசியை கடுமையாக உயர்த்திய மோடியின் ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்!” – கனிமொழி சோமு எம்.பி பரப்புரை!“பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” – எம்.பி கனிமொழி சோமு கண்டனம்
பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ, எளிய பெண்களுக்கு கொடுக்கப்படும் நலத்திட்டங்களை, ஓட்டுக்காக கொச்சைப்படுத்தி பேசியிருப்பதாக திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…
View More “பாதிக்கப்படும் பெண்களுக்காக வாய் திறக்காத குஷ்பூ ஓட்டுக்காக மகளிர் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்தியுள்ளார்!” – எம்.பி கனிமொழி சோமு கண்டனம்“பிரதமர் மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து குடியரசு தலைவர் உரையில் ஒன்றுமே இல்லை!” – எம்.பி. கனிமொழி சோமு குற்றச்சாட்டு!
குடியரசு தரலைவர் உரையில் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து எதுவுமே கூறப்படவில்லை என குற்றம் சாட்டி, புள்ளி விவரங்களுடன் மாநிலங்களவையில் உரையாற்றினார் எம்.பி கனிமொழி சோமு. …
View More “பிரதமர் மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து குடியரசு தலைவர் உரையில் ஒன்றுமே இல்லை!” – எம்.பி. கனிமொழி சோமு குற்றச்சாட்டு!ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!
ஆம்புலன்ஸ் பயன்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து…
View More ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!