“டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராடிய மக்கள் மூன்றே மாதத்தில் வெற்றி கண்டுள்ளார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்

View More “டெல்லியில் விவசாயிகள் இறந்தனர்… ஆனால் தமிழ்நாட்டில்” – அ.வல்லாளப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

“டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி” – அரிட்டாபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி” என அரிட்டாபட்டி மக்களின் நன்றி தெரிவிக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More “டங்ஸ்டன் திட்டம் ரத்து நம் அனைவருக்குமான வெற்றி” – அரிட்டாபட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் – 11,608 பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

View More டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் – 11,608 பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்!

மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

மதுரை, சிவகங்கை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரிட்டாபட்டி விவசாயிகளை சந்தித்து நம்பிக்கை ஊட்டி இருக்கலாமே என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க முதலமைச்சருக்கு தைரியம் உள்ளதா? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

“டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

View More “டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராட்டம் – 5,000 பேர் மீது வழக்குப்பதிவு!

டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View More டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக போராட்டம் – 5,000 பேர் மீது வழக்குப்பதிவு!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

View More டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – விவசாயிகள் மதுரையை நோக்கி மாபெரும் பேரணி!
டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறுஆய்வு... சுரங்க ஏலத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவில்லை எனவும் மத்திய அரசு தகவல்!

டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு தகவல்!

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சிய இடங்களை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பல்லுயிர் தளமான அப்பகுதியில்…

View More டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு தகவல்!

மதுரை | டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஏர், கலப்பை, நெல் பயிர், வாழைக்கன்றுகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயி சங்கம் மற்றும் இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து…

View More மதுரை | டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

‘டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது’ – கமல்ஹாசன் ட்வீட் !

தமிழ்நாடு முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுவதாக நடிகரும் ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகரும், ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மக்களின்…

View More ‘டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது’ – கமல்ஹாசன் ட்வீட் !