டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க பல்லுயிர் பகுதிகளை விட்டு விட்டு எஞ்சிய இடங்களை மறு ஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. பல்லுயிர் தளமான அப்பகுதியில்…
View More டங்ஸ்டன் சுரங்கம் அமையும் இடம் மறு ஆய்வு – மத்திய அரசு தகவல்!Mining
“சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்தின் விளைவே வயநாடு பேரிடர்” – மத்திய அரசு!
“வயநாட்டில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய பலவீனமான பகுதிகளில் சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்திற்கும், சுரங்கத்திற்கும் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது” என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார். கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட…
View More “சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்தின் விளைவே வயநாடு பேரிடர்” – மத்திய அரசு!