பெங்களூருவில் கட்டப்பட்ட ராமர் கோயிலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று திறந்து வைத்தார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் …
View More பெங்களூருவிலும் ராமர் கோயில் – முதலமைச்சர் சித்தராமையா திறந்து வைத்தார்!Bengaluru
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூர் – திருச்சி, தாம்பரம் – கோவை ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெவ்வேறு ஊர்களில்…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!வரும் 30-ந் தேதி முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
டிச. 30-ம் தேதி முதல் கோவை – பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. வந்தே பாரத் ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்…
View More வரும் 30-ந் தேதி முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!
I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பா? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதா? டில்லியில் நடைபெற்ற 4-ஆவது கூட்டத்தில் நடந்ததுதான் என்ன? பார்க்கலாம்….. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3வது முறையாக…
View More I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!‘INDIA’ – கூட்டணி கட்சிகளின் 4-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெறும்! காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.…
View More ‘INDIA’ – கூட்டணி கட்சிகளின் 4-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெறும்! காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா செட்டியப்பனூர் பகுதியில், பெங்களூரிலிருந்து சென்னை வந்த அரசு…
View More வாணியம்பாடி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்புதன்திரயோதசி முதல் பாய் தூஜ் வரை – 5 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடும் மாநிலங்கள் பற்றி தெரியுமா..?
இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நவம்பர் 12ம் தேதி தீபாவாளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் வட…
View More தன்திரயோதசி முதல் பாய் தூஜ் வரை – 5 நாட்களுக்கு தீபாவளியை கொண்டாடும் மாநிலங்கள் பற்றி தெரியுமா..?பார்சல் சேவையை தொடங்கியது ஓலா நிறுவனம் : நாடு முழுவதும் விரிவுப்படுத்த திட்டம்!
ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஓலா நிறுவனம் பார்சல் சேவையை தொடங்கியுள்ளது. ஊபர், போர்ட்டர், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடி பொருள்களைக் கொண்டு சேர்க்கும் சேவையை வழங்கி வருகின்றன. உணவு,…
View More பார்சல் சேவையை தொடங்கியது ஓலா நிறுவனம் : நாடு முழுவதும் விரிவுப்படுத்த திட்டம்!தக்காளியை தொடர்ந்து விலை உயர்ந்த வாழைப்பழம்! கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு!
காய்கறிகளின் விலை ஏற்றத்தை அடுத்து தற்போது வாழைப்பழத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் வாழைப்பழத்தின் விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டது. தக்காளி…
View More தக்காளியை தொடர்ந்து விலை உயர்ந்த வாழைப்பழம்! கிலோ ரூ.100 ஆக அதிகரிப்பு!அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் நடைபெற்ற…
View More அமைச்சர் அன்பில் மகேஸுக்கு திடீர் உடல்நலக்குறைவு – பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி