ஆறு நாள்களுக்கு பிறகு சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரித்துள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.…
View More 6 நாள்களுக்கு பிறகு சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் மீண்டும் அதிகரிப்பு! – விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம்