பெங்களூரு “ரமேஸ்வரம் கபே” குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் NIA அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தமிழ்நாட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி  குண்டு வெடித்தது.  இந்த…

View More பெங்களூரு “ரமேஸ்வரம் கபே” குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!

“ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு…

View More “ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு – வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய NIA!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டதை,  தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.   பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில்…

View More பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு – வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய NIA!

பெங்களூரு குண்டுவெடிப்பு | போலீஸ் விசாரணை எந்தளவுக்கு எட்டியுள்ளது?… மற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு உள்ளதா?

பெங்களூரு குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு வழக்கில் அனைத்து  கோணங்களிலும் காவல்துறை  விசாரணை நடத்தி வருகிறது.   பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி இரண்டு ஐஇடி குண்டுகள் வெடித்தன.  இரண்டு வெடிப்புகளும் ஒன்றன்…

View More பெங்களூரு குண்டுவெடிப்பு | போலீஸ் விசாரணை எந்தளவுக்கு எட்டியுள்ளது?… மற்ற குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு உள்ளதா?

திருமண புரோக்கராக மாறிய பானிபூரி விற்பனையாளர்… எப்படி தெரியுமா?

பெங்களூரு பானி பூரி விற்பனையாளரிடம் பெண்கள் தங்கள் மகள்களுக்கு மணமகன் கண்டுபிடிக்க உதவ வேண்டி அணுகிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் பூமியில் உள்ள பொது மக்கள் தங்களுக்கான…

View More திருமண புரோக்கராக மாறிய பானிபூரி விற்பனையாளர்… எப்படி தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்…

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓட்டலில்  மர்ம நபர் ஒருவர் பையை எடுத்துச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் மிகவும் பிரபலமான உணவமாக ‘ராமேஸ்வரம் கபே’ கடை திகழ்கிறது.  திவ்யா…

View More பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்…

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான்! சிசிடிவி காட்சி வெளியானது!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதி செய்த நிலையில், சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே…

View More பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான்! சிசிடிவி காட்சி வெளியானது!

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து! வாடிக்கையாளர்கள் படுகாயம்!

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்கிற பிரபல உணவகத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான…

View More பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து! வாடிக்கையாளர்கள் படுகாயம்!

ஹெல்மெட் அணியாததால் தடுத்து நிறுத்திய போலீசார்… போலீசாரின் கையை கடித்த இளைஞர்!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், அந்த இளைஞர் போக்குவர்த்து காவலரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சாலை விதிமீறல்களை குறைக்கவும்,  குற்ற செயல்களை…

View More ஹெல்மெட் அணியாததால் தடுத்து நிறுத்திய போலீசார்… போலீசாரின் கையை கடித்த இளைஞர்!

“கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

“நாதுராம் கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்” என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கடந்த 26-ம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் 108 அடி…

View More “கோட்சேவின் சந்ததியினர் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்”- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா