குடும்பத் தலைவிகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய கணவனும், மனைவியும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை வைக்கலாம் அல்லது ஒரே ஏடிஎம் கார்டை பயன்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச்…
View More குடும்பத் தலைவிகளின் பொருளாதார பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!ATM
தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் வங்கியின் ஏடிஎம்- இல் இருந்து நூதன முறையில் மர்ம நபர்கள் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சௌவுத்…
View More தனியார் வங்கியின் ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளை!ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
கிருஷ்ணகிரி அருகே பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குருபரப்பள்ளி கிராமத்தில் பாரத ஸ்டேட்…
View More ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை – கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…
View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்புஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!
ஈரோடு வீரப்பன்சத்திரம் சக்தி சாலையில் உள்ள கனரா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் தப்பியது.…
View More ஈரோட்டில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி – அலாரம் ஒலித்ததால் தப்பி ரூ.10 லட்சம்!தானியங்கி மூலம் மதுபான விற்பனை – இபிஎஸ் கடும் கண்டனம்
தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி, மக்கள்…
View More தானியங்கி மூலம் மதுபான விற்பனை – இபிஎஸ் கடும் கண்டனம்ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’
பீகாரைச் சேர்ந்த ’ஏடிஎம் பாபா’ என்பவர் உத்தரப்பிரதேச இளைஞர்கள் சிலருக்கு ஏடிஎம்-ஐ எவ்வாறு கொள்ளையடிப்பது என்று 3 மாத பயிற்சி அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி…
View More ஏடிஎம்-ஐ கொள்ளையடிப்பது எப்படி? – 3 மாதங்கள் பாடம் நடத்திய ’ஏடிஎம் பாபா’மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைது
மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை கல்லை போட்டு உடைக்க முயற்சி செய்த சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ்…
View More மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைதுஏடிஎம்-ல் தவற விட்ட பணம்: போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு
ஏடிஎம் மிஷினில் தவறி விட்டு சென்ற ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்த இளைஞர்க்கு குவியும் பாராட்டு. கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில், 24ம்…
View More ஏடிஎம்-ல் தவற விட்ட பணம்: போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!
கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் கடந்த வாரம் மர்ம நபர்கள்…
View More ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!