ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள SBI வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…
View More ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் அடுத்தடுத்து கொள்ளைATM
தொடர் ஏடிஎம் கொள்ளை; கைவரிசை காட்டிய அரசு ஊழியர் கைது
ஏடிஎம் இயந்திரத்தில் பெண்களுக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல நடித்து 5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஆவடி…
View More தொடர் ஏடிஎம் கொள்ளை; கைவரிசை காட்டிய அரசு ஊழியர் கைதுஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!
இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் அவ்வப்போது கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால் அப்படியே விட்டுவிட்டு சென்ற கொள்ளையர்கள் என்பது போன்ற செய்திகளையும் நாம் அடிக்கடி படித்திருப்போம். அதுபோன்று…
View More ஜார்க்கண்டில் ஏடிஎம் கொள்ளையை தடுக்க உதவிய நாய்!43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!
குன்றத்தூர் அருகே பெண் ஒருவர் 43 சவரன் நகையை ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும்…
View More 43 சவரன் நகையை குப்பையில் வீசி சென்ற பெண்!ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்
கடையநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்களுக்கு, கிழிந்த ரூபாய் நோட்டுகளும், கரையான் பிடித்த 500 ரூபாய் நோட்டுக்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார்…
View More ஏடிஎம் இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள்ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்; வலைவீசி தேடும் போலீஸ்
ராமநாதபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம், பாரதி நகர் பகுதியில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு நுழைந்த இளைஞர்…
View More ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர்; வலைவீசி தேடும் போலீஸ்மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
மதுரை தலைமை தபால் நிலைய வளாகத்தில் செயல்படும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், சிம்மக்கல் பகுதியில், தபால்துறை சார்பில் ஏடிஎம் சேவை செயல்பட்டு…
View More மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சிஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்
சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை கண்டறிவதற்கு செயலியை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏடிஎம் மையங்களில் எவ்வளவு பணம் உள்ளது என கண்டறிய பிரத்யேக…
View More ஏடிஎம் கொள்ளை: பண இருப்பை கண்டறியும் செயலி பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!
ஐதராபாத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடர் ஏடிஈம் கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த எட்டுப் பேரில் 6 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட…
View More ஐதராபாத்தில் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேர் திருவள்ளூரில் கைது!