செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!

குறிஞ்சிப்பாடி அருகே செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அருள்மிகு செங்கழுநீர்…

View More செங்கழுநீர் மாரியம்மன் கோயிலில் 20 சவரன் நகை, உண்டியல் பணம் திருட்டு!

மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைது

மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை  கல்லை போட்டு உடைக்க முயற்சி செய்த சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கே.கே.நகரில் முனிசாமி சாலையில் உள்ள டி.பி.எஸ்…

View More மது குடிக்க பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயற்சி – உணவு டெலிவரி செய்யும் நபர் கைது

மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!

சென்னை அரும்பாக்கத்தில், 70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சார்ந்த…

View More மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!

பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

திருத்தணியில், பட்டப்பகலில் 85 வயது மூதாட்டியை கட்டிப்போட்டு, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தனலட்சுமி என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் தனியாக…

View More பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை

வீட்டுக்குள் புகுந்து நடிகையிடம் கத்திமுனையில் கொள்ளை

நடிகையின் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கும் பலை போலீசார் தேடி வருகின்றனர். பிரபல இந்தி நடிகை அலங்கிரிதா சஹாய் (Alankrita Sahai). இவர் சண்டிகரில் வசித்து வருகி றார்.…

View More வீட்டுக்குள் புகுந்து நடிகையிடம் கத்திமுனையில் கொள்ளை

திண்டிவனம் அருகே வீடு வீடாக புகுந்து கொள்ளையடித்த கும்பல்

திண்டிவனம் அருகே வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கே நகை, பணம் இல்லாததால் மற்றொரு வீட்டில் நுழைந்து கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள…

View More திண்டிவனம் அருகே வீடு வீடாக புகுந்து கொள்ளையடித்த கும்பல்

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வினோத். ரியஸ் எஸ்டேட் தொழில்…

View More வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

நெல்லை அருகே கோயிலின் பூட்டை உடைத்து, 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் அய்யா கோயில்…

View More நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்தவரிடம் கொள்ளை அடித்த தம்பதி

சென்னையில், கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்த நபரை, கட்டிப்போட்டு, அவரிடமிருந்த நகை, பணத்தை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். துரைப்பாக்கம், சக்திநகரில், நிர்மல்குமார் – விஷ்ணுபிரியா தம்பதி, ஹரி கிருஷ்ணன் என்பவரிடம் பல…

View More கட்டப்பஞ்சாயத்து செய்ய வந்தவரிடம் கொள்ளை அடித்த தம்பதி

பட்டப்பகலில் பரபரப்பு.. வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடி கொள்ளை!

வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடியை பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றவர் களை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் ஜாதுவா நகர் பகுதியில் ஹெச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு…

View More பட்டப்பகலில் பரபரப்பு.. வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.19 கோடி கொள்ளை!