ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!

கைது செய்யப்பட்ட ஏடிஎம்  கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.  திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் கடந்த வாரம் மர்ம நபர்கள்…

View More ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்!

திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

வேலூர் நீதிமன்றம் எதிரே திடீரென தீ பிடித்து எரிந்த கார், அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய ஓட்டுனர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் ஒரு வழக்கு தொடர்பாகத் தனது வழக்கறிஞரைச்…

View More திடீரென தீ பிடித்து எரிந்த கார் : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…

View More முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்