ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…

View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஒரே ஆண்டில் 1 டன் தங்கம், ரூ.1800 கோடி சேமிப்பு – திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!

திருப்பதி கோயில் டெபாசிட் கணக்கில், ஒரே ஆண்டில் ஒரு டன் தங்கம் மற்றும் 1800 கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை சேமித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான…

View More ஒரே ஆண்டில் 1 டன் தங்கம், ரூ.1800 கோடி சேமிப்பு – திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி பேட்டி!

3 வங்கிகளில் ரூ.2,650 கோடிக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3 வணிக வங்கிகளில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.2,650 கோடி அளவுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வங்கிகளிலிருந்து கிடைத்திருக்கும் புள்ளிவிவரத்தின்…

View More 3 வங்கிகளில் ரூ.2,650 கோடிக்கு வரவு வைக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள்…