பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம்!Shaktikanta Das
“வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது” – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!
வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். மும்பையில் தனியார் வங்கிகள் இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர்…
View More “வாடிக்கையாளர்களின் விவரங்களை சரி பார்க்காமல் புதிய வங்கிக்கணக்கு தொடங்கக்கூடாது” – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!“சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதிதொழில்நுட்ப திருவிழா 2024-இல் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் பங்கேற்று அவர் பேசியதாவது:…
View More “சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…
View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு“இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!
இடைக்கால பட்ஜெட்டால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததுள்ளார். கிரிப்டோகரன்சியில் (மெய்நிகர் நாணயம்) ஒன்றான பிட்காயினை அமெரிக்காவில் பங்குச் சந்தை சார்ந்த இடிஎஃப் முதலீட்டில் பயன்படுத்த…
View More “இடைக்கால பட்ஜெட்டால் பணவீக்கம் அதிகரிக்காது” – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக, 2018ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சக்தி காந்த தாஸ். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்…
View More ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பதவிக் காலம் நீட்டிப்புநாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்கள் ஏற்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த ஆய்வுக் கூட்டம், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.…
View More நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய சவால்: ரிசர்வ் வங்கி ஆளுநர்