வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!

4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் குவிக்கப்பட்டு, ஆடல், பாடல் என கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன. இந்தியாவின் மிசோரம்,  மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர்,  ராஜஸ்தான் மற்றும்…

View More வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!

4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8:30 மணி முன்னிலை நிலவரங்களை பார்க்கலாம். …

View More 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் – 8:30 மணி வரை முன்னிலை நிலவரம்.!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் தோராயமாக 72% வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த பாஜக!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (நவம்.16) வெளியிட்டார். 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.  இதில் ஆட்சியைத்…

View More ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த பாஜக!

ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை நடைபெறும் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரங்களில்…

View More ராஜஸ்தானில் களைகட்டிய சட்டப்பேரவை தேர்தல் களம்: பிரியங்கா காந்தி நாளை பிரச்சாரம்!

“ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – காங்கிரஸ் அறிவிப்பு

ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர்…

View More “ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – காங்கிரஸ் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என டெல்லியில் சோனியாக காந்தியை சந்தித்த பிறகு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த…

View More காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதலில் வேட்புமனு பெற்றார் சசி தரூர்

காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் பெயர் முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், மூத்த தலைவர் சசி தரூர் முதலில் வேட்புமனுவை பெற்றுள்ளார்.   காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில்…

View More காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதலில் வேட்புமனு பெற்றார் சசி தரூர்

ராஜஸ்தான் அரசியல்; 15 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றத்திற்காக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ள நிலையில் புதிதாக இன்று 15 அமைச்சர் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அஷோக் கெலாட் தலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில்…

View More ராஜஸ்தான் அரசியல்; 15 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்பு

ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு…

View More ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!