ஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகி 11-ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த இளைஞரிடம் இருந்து சிறுமியை மீட்ட போலீசார், அந்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 11ஆம்…

View More ஈரோடு : பள்ளி மாணவியைத் திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

முதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்

வடசென்னையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியோர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் திருடிய மத்திய அரசு ஊழியர். பைக்கில் ஒட்டிய ஸ்டிக்கரால் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். எச்சரிக்கை தேவை …

View More முதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்

சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது

7 நாட்கள் சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேரை கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ்…

View More சென்னையில் போதை பொருள் விற்பனை – 7 நாட்கள் சோதனையில் 109 பேர் அதிரடி கைது

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த கொலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்…

View More சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

புலிக்குட்டி விற்பனை: ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

வேலூரில் ரூ. 25 லட்சத்திற்கு புலிக்குட்டி விற்பனை என ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக whatsapp மற்றும்…

View More புலிக்குட்டி விற்பனை: ஆன்லைனில் விளம்பரம் செய்த இளைஞர் கைது

தமிழக மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 12 பேர் படகுடன் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு…

View More தமிழக மீனவர்கள் 12 பேர் துப்பாக்கி முனையில் கைது

சிந்தாதிரிப்பேட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

சிந்தாதிரிப்பேட்டையில் 3 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.  சிந்தாதிரிப்பேட்டை, வாலஸ் சாலையில் அடுத்துடுத்துள்ள 3…

View More சிந்தாதிரிப்பேட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு – சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

இலங்கை, துபாயில் இருந்து தங்கம் கடத்தல் – 3 பேர் கைது

இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், விலையுர்ந்த நவரத்தின கற்களை பறிமுதல் செய்து, இலங்கை வாலிபர்…

View More இலங்கை, துபாயில் இருந்து தங்கம் கடத்தல் – 3 பேர் கைது

தீரன் பட பாணியில் புனே சென்று திருடர்களை கைது செய்த போலீஸ்

தீரன் படபாணியில் வடமாநில இளைஞர்களை பிடிக்க, பூனா சென்ற கள்ளக்குறிச்சி போலீசார் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி புதூரில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண…

View More தீரன் பட பாணியில் புனே சென்று திருடர்களை கைது செய்த போலீஸ்

அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை

பர்கூர் அருகே அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி தங்க சங்கிலியைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி…

View More அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை