இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர் கைது

இரவு நேரத்தில் Rapido ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் கோவையில் கடந்த…

View More இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்திய இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கோவை மாவட்டம், கோவில்பாளையத்தை அடுத்துள்ள விளாங்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக கோவில்பாளையம்…

View More கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது

ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

பாலக்கோடு அருகே ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதியில் ஆன்லைன் வழியாக…

View More ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் 22 வயதான சீதா மற்றும்…

View More இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரர் கைது

12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

பழனியில் நடந்த கொலைவழக்கில் தண்டனை பெற்று, தலைமறைவாக இருந்த கொலைகுற்றவாளி 12ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை அனுபவிப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்‌ பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. கடந்த…

View More 12 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக வந்து சரணடைந்த குற்றவாளி

காதலிக்க மறுத்த மாணவி; எரித்து கொலை செய்த இளைஞன்

ஜார்க்கண்டில் காதலிக்க மறுத்ததால் இளைஞன் தீவைத்ததில் படுகாயம் அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம் தும்காவில், கடந்த 23 ஆம் தேதி காதலை ஏற்க மறுத்ததால் 12ம்…

View More காதலிக்க மறுத்த மாணவி; எரித்து கொலை செய்த இளைஞன்

பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 5 பேர் கைது

காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை மதுரவாயல் அருகே கடந்த 6 ஆம் தேதி, ஓட்டுநரை தாக்கி காரில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு…

View More பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 5 பேர் கைது

6 மாதங்கள் சிறை தண்டனை; லிங்குசாமி மேல்முறையீடு

பல ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னைப் பற்றிய ஒரு செய்திக்குத் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இயக்குனர் லிங்குசாமி நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களைத் தயாரித்த பி.வி.பி. பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து…

View More 6 மாதங்கள் சிறை தண்டனை; லிங்குசாமி மேல்முறையீடு

கருமுட்டை விவகாரம்; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கருமுட்டை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு…

View More கருமுட்டை விவகாரம்; 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பங்குச்சந்தை முதலீட்டில் பேராசை காட்டி மோசடி; 2 பேர் கைது

தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட…

View More பங்குச்சந்தை முதலீட்டில் பேராசை காட்டி மோசடி; 2 பேர் கைது