விற்பனையாகாத வெள்ளைப் பூசணிகள்: சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தில் விற்பனையாகாத சுமார் 3 டன் அளவிலான வெள்ளை பூசணிக்காயை விவசாயிகள் சாலையோரம் கொட்டிச் சென்றனர். பொதுவாக வெள்ளைப் பூசணி கோவில்…

View More விற்பனையாகாத வெள்ளைப் பூசணிகள்: சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்!

அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை

பர்கூர் அருகே அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் ஓய்வு பெற்ற செவிலியரை கத்தியால் தாக்கி தங்க சங்கிலியைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடி…

View More அக்கா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பி பக்கத்து வீட்டில் கைவரிசை