கல்லூரியில் சீட் கேட்டு மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

கோவையில் கல்லூரி நிர்வாகத்தை சீட் கேட்டு மிரட்டிய போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் திருப்பூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் முகமது அல் அமீன்…

View More கல்லூரியில் சீட் கேட்டு மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி கைது

சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்

சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்,மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் தந்தை ஆகியோர் கைதுது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சிதர் சோமசேகர் என்பவரின் 14 வயது…

View More சிதம்பரத்தில் 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த தீட்சிதர்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் கைது

புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காலப்பட்டு பகுதியில் பல்கலைக்கழகம்,…

View More கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் கைது

ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு; பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசிய பாஜக கோவை மாவட்டச்செயலாளர் உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து  போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைந்தனர். கோவை…

View More ஆ.ராசா குறித்து அவதூறு பேச்சு; பாலாஜி உத்தம ராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகைப் பட்டறை உரிமையாளர் கைது

ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநில நகைப் பட்டறை உரிமையாளர், ஆபரணங்கள் செய்ய கொடுத்த இரண்டு கிலோ தங்கத்துடன் தலைமறைவான நிலையில் டெல்லியில் வைத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம்,…

View More 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகைப் பட்டறை உரிமையாளர் கைது

ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டதால் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு…

View More ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

ஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆபாச பாடம் நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அரசு…

View More ஆபாச பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

நடிகை மீரா மிதுனை விரைந்து கைது செய்வோம்-நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடிகை மீரா மிதுன் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம்…

View More நடிகை மீரா மிதுனை விரைந்து கைது செய்வோம்-நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த தந்தை, மகன் கைது

சேலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை குடோனில் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்த தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர். சேலம், அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியில் குடோன் ஒன்றில் ஏராளமான எரிவாயு…

View More சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி விற்பனை செய்த தந்தை, மகன் கைது

பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை, அண்ணா சாலையில் இருசக்கர வாகன சாகசங்களில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  கடந்த 8-ம் தேதி இரவு அண்ணா சாலையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஜெமினி…

View More பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது