தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில்,…

View More தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன்…

View More திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!

திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைது

திருச்சியில் மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் தொழிலை நடத்தி வந்த 8 பேர் அதிரடியாக கைது – நான்கு மசாஜ் செண்டர்களில் இருந்து 13 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். கடந்த…

View More திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் – 8 பேர் கைது

10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே தம்மநாயக்கண்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளுக்கு டிவியில் கார்ட்டூன் படம் காட்டுவதாக தமது வீட்டிற்கு அழைத்துச்…

View More 10 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வராஜ்…

View More அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!