ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!

ஆம்புலன்ஸ் பயன்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பர்வீன் பவார் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிச.4-ம் தேதி தொடங்கி நடந்து…

View More ஆம்புலன்ஸ் வசதி குறித்து மாநிலங்களவையில் கனிமொழி சோமு எம்.பி. கேள்வி – மத்திய அரசு பதில்!

“இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்” – நாடாளுமன்றத்தில் தகவல்!

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியுள்ளதாவது:…

View More “இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்” – நாடாளுமன்றத்தில் தகவல்!