ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த சகோதரியின் உடலை சுமார் 5 கி.மீ தொலைவு தோளில் சகோதர்கள் சுமந்து சென்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் பெய்து…
View More ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள் – உ.பி-யில் அவலம்!Lakhimpur
லக்கிம்பூர் சம்பவம்: ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு
லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று விவசாய அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று…
View More லக்கிம்பூர் சம்பவம்: ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்புஉ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி
லகிம்பூர் வன்முறையில் பலியான 4 விவசாயிகளுக்கான இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய…
View More உ.பி.வன்முறை: பலியான விவசாயிகளின் இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சியில் பிரியங்கா காந்திலகீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்
உத்தர பிரதேசத்தில் லகீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜரானார். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி…
View More லகீம்பூா் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர்