தி.மு.க. அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர். இதனைச் சொல்ல வேண்டும் ன…
View More பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? சிபிஎம் டி.கே.ரெங்கராஜனை விளாசிய முரசொலி நாளிதழ்..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!
சர்ச்சை ஆடியோ குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளதோடு, தான் பேசியது போன்று வெளியான ஆடியோ போலியானது என மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாள்களாக…
View More சர்ச்சை ஆடியோ விவகாரம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்..!மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.…
View More மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று…
View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியே வரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…
View More கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி…
View More தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்..!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம்..!கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். அதற்கு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று…
View More கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
வன்னியர்களுக்கு 10 புள்ளி 5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், கேள்வி நேரத்தின்போது,…
View More வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதி பற்றி பேசுங்கள்: வானதி சீனிவாசன்
கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர், திமுக தலைவராக வர முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதி பற்றி…
View More பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதல்வராக்கி விட்டு சமூகநீதி பற்றி பேசுங்கள்: வானதி சீனிவாசன்