நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி

மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளின் படி, நியூட்ரினோ திட்டத்திற்காக மக்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர்…

View More நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி

நீட் தாக்கம்.. அரசு குழு அமைத்தது வரம்பை மீறிய செயல்: மத்திய அரசு மனு

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய குழு நியமித்திருப்பது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா…

View More நீட் தாக்கம்.. அரசு குழு அமைத்தது வரம்பை மீறிய செயல்: மத்திய அரசு மனு

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க மத்திய…

View More கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை தர இயலாது; மத்திய அரசு பதில்

பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

கொரோனா தொற்றுப் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க மாநில அரசுகள் பரிசோதனை-கண்டறிதல்-தடுப்பூசி என்ற உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை சார்பில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா…

View More பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பூசி உத்தியை கையாளும்படி மத்திய உள்துறை அறிவுறுத்தல்

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனியார் நிருவனம் சார்பில் அமைக்கபட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பில்…

View More தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

கொரோனா 2 வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: கே.எஸ்.அழகிரி

கொரோனா தொற்று இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு…

View More கொரோனா 2 வது அலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: கே.எஸ்.அழகிரி

டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டதையடுத்து மத்திய அரசிடம் பேசுவதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று டெல்லி…

View More டெல்லி சென்றுள்ள எம்பி டி.ஆர்.பாலு,அமைச்சர் தங்கம் தென்னரசு!

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,…

View More மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின்…

View More வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!

நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல்…

View More நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!