தமிழ்நாடு ஆளுநர் கிடப்பில் போட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த மசோதாக்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம்
View More ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?மாநில அரசு
“ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது
View More “ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது” – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்
கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை பறிக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள்…
View More கோயில் வருமானத்தில் மாநில அரசின் உரிமை, மத்திய கணக்குத் துறை தணிக்கையால் பறிக்கப்படாது -உயர்நீதி மன்றம்மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.
மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை…
View More மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு.நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி
மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளின் படி, நியூட்ரினோ திட்டத்திற்காக மக்களிடம் அனுமதி கேட்க தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர்…
View More நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களின் அனுமதி தேவையில்லை- மத்திய இணை அமைச்சர் அஸ்வினி