“மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்துள்ளார்.

View More “மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் மறைமுக முயற்சி” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

“அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

View More “அமைச்சர் அன்பில் மகேஸ் பதவி விலக வேண்டும்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

“மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசிடமிருந்து நிதி வாங்கி கொடுத்துவிட்டு அண்ணாமலை கேள்வி கேட்கட்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்!

அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.…

View More அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்புக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் பொன்முடி

கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

வயதுவந்தோருக்கான கல்வி கற்கும் முறையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு பள்ளி சாரா…

View More கல்வி கற்கும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்-அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளியைத் தேடி தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் வரவேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான…

View More அரசு பள்ளியைத் தேடி மாணவர்கள் வரவேண்டிய நிலை உருவாக வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஸ்

புதிய அமைச்சரவை; முக்கிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா?

மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதையடுத்து தற்போது முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. உடல் நலம் காரணமாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், ரசாயனத்துறை அமைச்சர்…

View More புதிய அமைச்சரவை; முக்கிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா?

மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்…

View More மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!

நாடு முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல்…

View More நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!