மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிரட்டல் விடுத்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்தகம்…

View More மத்திய அரசு மீது ட்விட்டர் முன்னாள் சிஇஓ பகீர் குற்றச்சாட்டு!

பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு

பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள்…

View More பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு

ஏப்ரல் 1 முதல் ப்ளூ டிக் நீக்கமா.? ட்விட்டர் நிறுவனம் அதிரடி..!

ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குள் நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர்…

View More ஏப்ரல் 1 முதல் ப்ளூ டிக் நீக்கமா.? ட்விட்டர் நிறுவனம் அதிரடி..!

டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த தடையை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது . வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக…

View More டொனால்டு ட்ரம்பின் பேஸ்புக் பக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப…

View More புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை இப்போது நியமித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல்…

View More திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில்…

View More சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை 24 மணி நேரத்தில் முடக்க உத்தரவு

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,…

View More மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!

ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்து போராட்டக்காரர்கள் உருவாக்கிய ‘மில்க் டீ அலையன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. சீன அரசை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த…

View More ‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!

ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!

சட்ட விரோத போராட்டத்தை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்காததற்காக கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் மீது ரஷியா வழக்கு தொடர்ந்துள்ளதாக, அந்நாட்டு தனியார் செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது. ரஷியாவில் ட்விட்டர், கூகுள்,…

View More ரஷியாவில் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மீது வழக்கு!