இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

இருசக்கர வாகனம், கார் திருடிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத போது வீடுகளில் நிறுத்தி…

View More இருசக்கர வாகனத்தை திருடியவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் அவரது வீட்டில் ஜன்னல் கதவுகளை உடைத்து 102 பவுன் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன்,  டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்…

View More தொழிலதிபர் வெளியூர் சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!

சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கமாட்சி நகரில் ரமேஷ், சத்யா…

View More வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!

நெல்லை ஆவினில் 209 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு!

திருநெல்வேலி ஆவினில் இருந்து 209 லிட்டர் பால் பாக்கெட்களை திருட  முயன்ற ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து 75…

View More நெல்லை ஆவினில் 209 லிட்டர் பால் பாக்கெட் திருட்டு!

நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இருவர் கைது

நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்,மொழி போன்ற படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் இளங்கோ குமரவேல் (57). அபியும் நானும், விக்ரம், ஜெய்பீம் உள்ளிட்ட பல…

View More நடிகர் இளங்கோ குமரவேலிடம் செல்போன் பறித்த இருவர் கைது

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு; பணியாளர் மீது புகார்

நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபா மதிப்புள்ள 2 வாட்சுகள், செல்போன், லேப்டாப்புகள் திருட்டு. வீட்டு பணியாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல்வேறு…

View More நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு; பணியாளர் மீது புகார்

கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

திருப்பூரில், கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன முறையில் பெண்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   திருப்பூர் பிரதான சாலையில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில், பெண்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் சென்றுள்ளனர். அப்போது கடையில்…

View More கைக்குழந்தைகளுடன் துணிக்கடைக்கு சென்று நூதன திருட்டில் ஈடுபட்ட பெண்கள்

நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

நெல்லை அருகே கோயிலின் பூட்டை உடைத்து, 12 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பழவூர் அருகே சாலைப்புதூர் கிராமத்தில் அய்யா கோயில்…

View More நெல்லையில் கோயில் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திருடியதாக புகார்: மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு இளைஞருக்கு சரமாரி அடி.. 2 பேர் கைது!

தோட்டத்தில் திருடியதாக இளைஞர்ரை மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் கர்னல் (Karnal) மாவட்டத்தில் உள்ள கர்ஹி பரல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நவாப், ஆரிப், ராஜூ,…

View More திருடியதாக புகார்: மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு இளைஞருக்கு சரமாரி அடி.. 2 பேர் கைது!