திருவிழாவில் தவறவிடப்பட்ட பணம் – போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன்!

எருது விடும் திருவிழாவில் வெற்றி பெற்ற காளையின் பரிசு பணம் கீழே கிடந்ததை கண்டெடுத்து 8-ம் வகுப்பு மாணவன் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த அம்மையப்பநகரில் எருது விடும் திருவிழா…

View More திருவிழாவில் தவறவிடப்பட்ட பணம் – போலீசாரிடம் ஒப்படைத்த சிறுவன்!

200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

நாற்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் எருது விடும் திருவிழா நடை பெற்றது.…

View More 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

நாட்றம்பள்ளி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் எருது விடும் திருவிழா நாளை நடை பெற உள்ளது.  போட்டி நடக்க…

View More எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!

நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருது விடும் திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி,…

View More திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!

3-முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் விழா இன்று தொடங்கியது

மூன்று முறை ஒத்திக்க வைக்கப்பட்ட எருது விடும் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியில் எருது விடும் திருவிழா 52 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

View More 3-முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் விழா இன்று தொடங்கியது